அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! குலுங்கிய கட்டிடங்கள்! - மக்கள் பீதி!

Prasanth Karthick
செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (11:24 IST)

அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்காவின் தெற்கு கலிபொர்னியாவில் உள்ள சாண்டியாகோ நகரில் ரிக்டர் அளவில் 5.2 ஆக காலை 10.08 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இது சுமார் 193 கி.மீ தொலைவிற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி வரை உணரப்பட்டதால் மக்கள் பீதியில் வீடுகலை விட்டு வெளியேறினர். சில பகுதிகளில் பாறைகள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

நேற்று ஜப்பானில் சுனாமி ஏற்பட்ட நிலையில் இன்று அமெரிக்காவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

தீபத்திருநாள் வாழ்த்து கூறிய போஸ்டை திடீரென நீக்கிய செங்கோட்டையன்.. மீண்டும் பதிவு செய்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments