Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் ஒரு அதிபருக்குக் கொரோனா – அதிர்ச்சி தகவல்!

Webdunia
சனி, 24 அக்டோபர் 2020 (15:57 IST)
போலந்து நாட்டின் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

போலந்து நாட்டின் அதிபர் ஆண்ர்ரெஜ் துடாவிற்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப் பட்டு வருகின்றனர். கொரோன தொற்றால் பாதிக்கப்பட்ட அதிபரின் உடல்நிலை சீராக உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments