Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் ஒரு அதிபருக்குக் கொரோனா – அதிர்ச்சி தகவல்!

Webdunia
சனி, 24 அக்டோபர் 2020 (15:57 IST)
போலந்து நாட்டின் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

போலந்து நாட்டின் அதிபர் ஆண்ர்ரெஜ் துடாவிற்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப் பட்டு வருகின்றனர். கொரோன தொற்றால் பாதிக்கப்பட்ட அதிபரின் உடல்நிலை சீராக உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமை இருந்தால் தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் விதிமுறைகளை மாற்றும் டிரம்ப்..!

பாம்பன் புதிய ரயில் பாலம்: திறந்து வைக்க வருகிறார் பிரதமர் மோடி! ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னையில் தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்டவர் என்கவுண்டரில் சுட்டு கொலை: பரபரப்பு தகவல்..!

டெல்லியில் அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பு.. உறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி..!

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments