Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து ராணியின் கணவருக்கு போலீஸார் அட்வைஸ்...

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2019 (14:31 IST)
உலகையே ஆண்ட நாடு இங்கிலாந்து. தற்போதும் அங்கு அரச வம்சத்தாருக்கு ஏகபோக மரியாதை கவனிப்புகள் எல்லாம் தடபுடலாக நடந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய இரண்டு நாட்களுக்குப் பின்னர் காரில் சென்ற போது சீட் பெல்ட் அணியாமல் சென்றுள்ளார்.
அப்போது சாண்டரின்ங்காம் பகுதியில் தன் புதிய லேண்ட்ரோவர் காரை இயக்கி வந்த  இளவரசர் பிலிப்பை ( 97) போலீஸார் தடுத்து நிறுத்தி,காரில் செல்லும் போது சீட் பெல்ட் போட வேண்டும், என அறிவுறுத்தினர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments