500 பயணிகளை சாதுர்யமாக காப்பாற்றிய பைலட்: குவியும் பாராட்டுக்கள்

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2017 (06:20 IST)
துபாயில் இருந்து ஜெர்மனிக்கு சென்ற விமானம் ஒன்றை பலத்த காற்றுக்கு மத்தியில் சாதுர்யமாக தரையிறக்கிய விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



 
 
கடந்த வியாழன் அன்று துபாயில் இருந்து ஜெர்மனி சென்ற விமானம் ஒன்றில் 500க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த விமானம் ஜெர்மனியில் உள்ள விமானநிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது பலத்த காற்று அடித்தது. இதனால் விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது
 
இருப்பினும் அந்த விமானத்தின் பைலட் சாதுர்யமான விமானத்தை தரையிறக்கினார். விமானம் தரையிறங்கும்போது சிறிதளவு குலுங்கினாலும், பின்னர் ஓடுதளத்தில் சரியாக பயணித்ததால் எந்தவித விபத்தும் இன்று தரையிறங்கியது.
 
விமானத்தை பாதுகாப்பாக இறக்கி 500க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments