Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500 பயணிகளை சாதுர்யமாக காப்பாற்றிய பைலட்: குவியும் பாராட்டுக்கள்

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2017 (06:20 IST)
துபாயில் இருந்து ஜெர்மனிக்கு சென்ற விமானம் ஒன்றை பலத்த காற்றுக்கு மத்தியில் சாதுர்யமாக தரையிறக்கிய விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



 
 
கடந்த வியாழன் அன்று துபாயில் இருந்து ஜெர்மனி சென்ற விமானம் ஒன்றில் 500க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த விமானம் ஜெர்மனியில் உள்ள விமானநிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது பலத்த காற்று அடித்தது. இதனால் விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது
 
இருப்பினும் அந்த விமானத்தின் பைலட் சாதுர்யமான விமானத்தை தரையிறக்கினார். விமானம் தரையிறங்கும்போது சிறிதளவு குலுங்கினாலும், பின்னர் ஓடுதளத்தில் சரியாக பயணித்ததால் எந்தவித விபத்தும் இன்று தரையிறங்கியது.
 
விமானத்தை பாதுகாப்பாக இறக்கி 500க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments