Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோசமான வானிலை - விமான விபத்தில் 2 பைலட்டுகள் பலி

Webdunia
புதன், 16 மே 2018 (15:54 IST)
மோசமான வானிலை காரணமாக நேபாளத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பைலட்டுகள் உயிரிழந்தனர். 
நேபாளத்தின் சிமிகோட் பாஸ் மலைப்பகுதியில்  மகலு ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம்  சரக்குகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது. விமானத்தில் கிரன் பட்டாராய் மற்றும் அதித்யா நேபாளி ஆகிய இரு பைலட்டுகள் இருந்தனர்.
 
விமானம் புறப்பட்டு சில மணித்துழிகளில் விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து, விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு பைலட்டுகளும் உயிரிழந்தனர்.
 
வானிலை மோசமாக  இருந்த காரணத்தினால் விபத்து நிகழ்ந்துள்ளது என நேபாள விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments