Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்புலன்ஸை திருடிச் சென்ற நபர்....என்ன செய்தார் தெரியுமா?

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (15:50 IST)
ஆம்புலன்ஸை திருடி ஒரு நபர் மருத்துவனைக்குச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டில் வசித்து வரும் ஒரு இளைஞர் தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டத்தைத் தொடர்ந்து  சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆம்புலன்ஸை எடுத்துக் கொண்டு அவராகவே மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

பின்னர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இதுகுறித்து போலீஸார் கொடுத்ததை அடுத்து, விசாரணை மேற்கொண்டனர். இதில், இளைஞர் தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டத்தைத் தொடர்ந்து  சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆம்புலன்ஸை எடுத்துக் கொண்டு அவராகவே மருத்துவமனைக்குச் சென்றுள்ளதாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments