Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்புலன்ஸை திருடிச் சென்ற நபர்....என்ன செய்தார் தெரியுமா?

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (15:50 IST)
ஆம்புலன்ஸை திருடி ஒரு நபர் மருத்துவனைக்குச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டில் வசித்து வரும் ஒரு இளைஞர் தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டத்தைத் தொடர்ந்து  சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆம்புலன்ஸை எடுத்துக் கொண்டு அவராகவே மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

பின்னர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இதுகுறித்து போலீஸார் கொடுத்ததை அடுத்து, விசாரணை மேற்கொண்டனர். இதில், இளைஞர் தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டத்தைத் தொடர்ந்து  சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆம்புலன்ஸை எடுத்துக் கொண்டு அவராகவே மருத்துவமனைக்குச் சென்றுள்ளதாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments