1,25, 000 தற்காலிய பணியாளர்களுக்கு நிரந்த வேலை ! அமேசான் அதிரடி

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (21:47 IST)
தற்காலிகமாக பணியாற்றி வந்த 1,25,000 ஊழியர்களுக்கு  நிரந்த வேலை வழங்கவுள்ளதாக அமேசான் கூறியுள்ளது.

கொரோனா பாதிபால உலக அளவில் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் உலகம் முழுவதும் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்து வருக் வருகின்றதால் ஆட்குறைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில்,  உலக ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிபறக்கும்ம் அமேசான் தற்காலிய பணியாளர்களான 125000 பேருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு கொடுக்க தயாராக உள்ளதாக  அறிவித்துள்ளது.; தற்போது ஊரடங்கு உத்தரவுகள் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் அமேசானில் விற்அனை சூடுபிடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments