Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒற்றைக் கண்ணுடன் பிறந்த நாய்க்குட்டி... மக்கள் ஆச்சர்யம் !

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (20:10 IST)
ஒற்றைக் கண் நாய்

தாய்லந்தில் ஒன்ற்றைக்  கண்ணுடன் நாய்க்குட்டி பிறந்துள்ள ஒரு நாய்க்குட்டி அங்குள்ள மக்களின் மனதைக் கவர்ந்துள்ளது.  
 
தாய்லாந்து நாட்டில் உள்ள சச்சோயெங்சாவோ என்ற பகுதியில் சோம்ஜாய் புல்லான் என்ற அரசு ஊழியர் வளர்க்கும் நாய் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குட்டிகளை ஈன்றது.
 
ஆனால்,  அந்த நாயின் நெற்றியில் ஒரு கண் மட்டுமே உள்ளது, அதேபோல் சிறிய வால் மட்டுமே உள்ளது. அதனால் மக்கள் அந்த நாயை வித்தியாசமாக பார்த்து வருகின்றனர்.
மேலும், அந்த நாயை மக்கள் அதிர்ஷ்டமாகக் கருதுகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments