Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒற்றைக் கண்ணுடன் பிறந்த நாய்க்குட்டி... மக்கள் ஆச்சர்யம் !

Advertiesment
ஒற்றைக் கண்ணுடன் பிறந்த நாய்க்குட்டி... மக்கள் ஆச்சர்யம் !
, செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (20:10 IST)
ஒற்றைக் கண் நாய்

தாய்லந்தில் ஒன்ற்றைக்  கண்ணுடன் நாய்க்குட்டி பிறந்துள்ள ஒரு நாய்க்குட்டி அங்குள்ள மக்களின் மனதைக் கவர்ந்துள்ளது.  
 
தாய்லாந்து நாட்டில் உள்ள சச்சோயெங்சாவோ என்ற பகுதியில் சோம்ஜாய் புல்லான் என்ற அரசு ஊழியர் வளர்க்கும் நாய் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குட்டிகளை ஈன்றது.
 
ஆனால்,  அந்த நாயின் நெற்றியில் ஒரு கண் மட்டுமே உள்ளது, அதேபோல் சிறிய வால் மட்டுமே உள்ளது. அதனால் மக்கள் அந்த நாயை வித்தியாசமாக பார்த்து வருகின்றனர்.
மேலும், அந்த நாயை மக்கள் அதிர்ஷ்டமாகக் கருதுகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாய்ப்பு கிடைத்தால் தாஜ்மஹாலையும் விற்றுவிடுவார்கள்; ராகுல் காந்தி குற்றச்சாட்டு