Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம் ! இலங்கையில் பரபரப்பு

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (20:46 IST)
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில் மக்கள் அதிபர் கோத்தபய அலுவலத்திற்கு வெளியே தொடர் ஆர்பாட்டங்களில்  ஈடுபட்டு வருகிறது. இந் நிலையில், இன்றும் அதிபர் மாளிகைக்கு முன் பொதுமக்கள்  போராட்டம் நடத்தி கோரிக்கையை முன்வைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், அதிபர் கோத்தபய எதிர்ப்பாளர்களை தீவிரவாதிகள் என அறிவித்ததால் இங்கையில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

இப்போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments