Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணம் கொடுத்தால்தான் செல்போனுக்கு சார்ஜ்: உக்ரைனில் அவலநிலை!

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (12:57 IST)
பணம் கொடுத்தால் தான் செல்போனுக்கு சார்ஜ் செய்யப்படும் என்ற அவல நிலையை உக்ரைனில் இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது என்பதும் உக்ரைனில் உள்ள கட்டடங்கள் தரைமட்டமாகி விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உள்ள உக்ரைனில் ரஷ்ய தாக்குதல் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கி உள்ளனர். இந்த நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட கஷ்டப்படுவதாகவும் குறிப்பாக செல்போனுக்கு சார்ஜ் போட கூட முடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
ஆங்காங்கே இருக்கும் கடைகளில் மற்றும் நிறுவனங்களில் சார்ஜ் போடுவதற்கு பொதுமக்கள் காசு கொடுத்ததாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments