Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணம் கொடுத்தால்தான் செல்போனுக்கு சார்ஜ்: உக்ரைனில் அவலநிலை!

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (12:57 IST)
பணம் கொடுத்தால் தான் செல்போனுக்கு சார்ஜ் செய்யப்படும் என்ற அவல நிலையை உக்ரைனில் இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது என்பதும் உக்ரைனில் உள்ள கட்டடங்கள் தரைமட்டமாகி விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உள்ள உக்ரைனில் ரஷ்ய தாக்குதல் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கி உள்ளனர். இந்த நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட கஷ்டப்படுவதாகவும் குறிப்பாக செல்போனுக்கு சார்ஜ் போட கூட முடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
ஆங்காங்கே இருக்கும் கடைகளில் மற்றும் நிறுவனங்களில் சார்ஜ் போடுவதற்கு பொதுமக்கள் காசு கொடுத்ததாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments