Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் பீர் தர மறுத்ததால் உடலை அறுத்துக்கொண்ட பயணி

Webdunia
ஞாயிறு, 27 மே 2018 (14:05 IST)
அமெரிக்காவில் உள்நாட்டு விமானத்தில் பயணி ஒருவர் பீர் கிடைக்காததால் ஆத்திரத்தில் பிளேடால் உடலை கிழித்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
அமெரிக்காவில் உள்நாட்டு பயணிகள் விமானம் செயிண்ட் குரோயிஸ் நகருக்கு புறப்பட்டு சென்றது. அதில் பயணம் செய்த ஜேசன் பெலிஸ் என்ற பயணி குடிக்க பீர் கேட்டுள்ளார். அந்த பீர்-ஐ குடித்துவிட்டு மீண்டும் ஒரு பீர் கேட்டுள்ளார்.
 
ஆனால் பணிப்பபெண் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜேசன் விமானத்தில் தகராறு செய்துள்ளார். அவரை விமான ஊழியர்களும், சக பயணிகளும் கட்டுப்படுத்த முயற்சித்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஜேசன் தனது உடலை பிளேடால் கிழித்து கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
பின்னர் விமானம் தரையிறங்கியதும் போலீஸார் அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

92 வயது நபர் டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ.2.2 கோடி மோசடி.. டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி..!

$304 மில்லியன் மதிப்பில் ஏவுகணைகளை வாங்கும் துருக்கி.. விற்கும் அமெரிக்கா.. இந்தியாவின் நிலை என்ன?

டிரம்ப் அமெரிக்க அதிபர்.. ஆனால் மோடி உலக தலைவர்.. ட்வீட் போட்டு உடனே டெலிட் செய்த கங்கனா..!

இந்தியாவில் தொழிற்சாலை அமைப்போம்: டிரம்ப் பேச்சை கேட்க மறுத்த ஆப்பிள்..!

இந்தியா கூட்டணி கவலைக்கிடமாக உள்ளது. ப சிதம்பரம் ஆதங்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments