Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்; களமிறங்கிய பெங்களூர் தமிழ் சங்கம்

Webdunia
ஞாயிறு, 27 மே 2018 (13:28 IST)
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து பெங்களூர் தமிழ் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் மரணமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பலரும் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் இலங்கை லண்டன் உள்ளிட்ட பல இடங்களில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
 
இந்நிலையில் இன்று காலை பெங்களூரில் தமிழ் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அரசு கட்டிடமான மயோ ஹாலில் இந்த போராட்டம் நடந்தது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments