Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைபிள் தெரியாத மகனை உயிரோடு புதைத்து கொன்ற பெற்றோர்

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (12:52 IST)
அமெரிக்காவில் பைபிள் தெரியாத மகனை அவனது பெற்றோர் உயிரோடு புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவின் மன்டோகோக் கவுண்ட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் டியா. இவரது மனைவி டினா. இவர்களுக்கு ஏதன்(7) என்ற மகன் இருந்தான்.
 
இந்நிலையில் மகன் ஏதனை பைபிளில் உள்ள வாசகங்களை தினமும் மனப்பாடம் செய்து ஒப்பிக்குமாறு டியாவும் டினாவும் கொடுமைபடுத்தி வந்துள்ளனர். சிறுவனை தலையில் அடித்தும், அவனுக்கு சூடுவைத்தும் கொடுமைபடுத்தி வந்துள்ளனர்.
 
கொடூரத்தின் உச்சமாய், சிறுவனை ஒரு சவப்பெட்டிக்குள் படுக்கவைத்து அவனை உயிரோடு எரித்தே கொன்றுள்ளனர் அந்த கயவர்கள்.
 
இதையடுத்து போலீஸார் அந்த கொடூரர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஏதனின் வளர்ப்பு பெற்றோர்கள் என தெரியவந்தது. அந்த மனித மிருகங்களுக்கு உச்சகட்ட தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments