Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைபிள் தெரியாத மகனை உயிரோடு புதைத்து கொன்ற பெற்றோர்

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (12:52 IST)
அமெரிக்காவில் பைபிள் தெரியாத மகனை அவனது பெற்றோர் உயிரோடு புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவின் மன்டோகோக் கவுண்ட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் டியா. இவரது மனைவி டினா. இவர்களுக்கு ஏதன்(7) என்ற மகன் இருந்தான்.
 
இந்நிலையில் மகன் ஏதனை பைபிளில் உள்ள வாசகங்களை தினமும் மனப்பாடம் செய்து ஒப்பிக்குமாறு டியாவும் டினாவும் கொடுமைபடுத்தி வந்துள்ளனர். சிறுவனை தலையில் அடித்தும், அவனுக்கு சூடுவைத்தும் கொடுமைபடுத்தி வந்துள்ளனர்.
 
கொடூரத்தின் உச்சமாய், சிறுவனை ஒரு சவப்பெட்டிக்குள் படுக்கவைத்து அவனை உயிரோடு எரித்தே கொன்றுள்ளனர் அந்த கயவர்கள்.
 
இதையடுத்து போலீஸார் அந்த கொடூரர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஏதனின் வளர்ப்பு பெற்றோர்கள் என தெரியவந்தது. அந்த மனித மிருகங்களுக்கு உச்சகட்ட தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவிய ஈரான்.. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி..!

விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடி இழப்பீட்டு தொகை: எல்.ஐ.சி அறிவிப்பு..!

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments