Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக நாடுகளால் வெளியேற்றப்படும் பாகிஸ்தானியர்!!

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2017 (15:55 IST)
வெளிநாடுகளில் வாழும் பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருவது சில காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 


 
 
கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை 5,44,105 பாகிஸ்தானியர்கள் பிற நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர் என புள்ளிவிவரம் கூறுகிறது.
 
134 வெவ்வேறு நாடுகளில் இருந்து இவர்கள் வேளியேற்றப்பட்டுள்ளனர். இந்தியா, லாவோஸ், தோசோ, போர்ட்லூயில், லைபீரியா, கினியா, புருண்டி, மடகாஸ்கர், மலாவி, காங்கோ, டொமினிக் குடியரசு, மொசாம்பிக், அங்கோலா,  எத்தியோப்பியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய நாடுகள் போன்றவை இதில் அடங்கும்.
 
பாகிஸ்தானியர்களை அதிக அளவில் வெளியேற்றிய நாடுகள் பட்டியலில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. 
 
அதை தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், மலேசியா, இங்கிலாந்து, துருக்கி மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் உள்ளன.
 
இந்தியாவில் இருந்து 49 பாகிஸ்தானியர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments