Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக நாடுகளால் வெளியேற்றப்படும் பாகிஸ்தானியர்!!

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2017 (15:55 IST)
வெளிநாடுகளில் வாழும் பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருவது சில காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 


 
 
கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை 5,44,105 பாகிஸ்தானியர்கள் பிற நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர் என புள்ளிவிவரம் கூறுகிறது.
 
134 வெவ்வேறு நாடுகளில் இருந்து இவர்கள் வேளியேற்றப்பட்டுள்ளனர். இந்தியா, லாவோஸ், தோசோ, போர்ட்லூயில், லைபீரியா, கினியா, புருண்டி, மடகாஸ்கர், மலாவி, காங்கோ, டொமினிக் குடியரசு, மொசாம்பிக், அங்கோலா,  எத்தியோப்பியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய நாடுகள் போன்றவை இதில் அடங்கும்.
 
பாகிஸ்தானியர்களை அதிக அளவில் வெளியேற்றிய நாடுகள் பட்டியலில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. 
 
அதை தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், மலேசியா, இங்கிலாந்து, துருக்கி மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் உள்ளன.
 
இந்தியாவில் இருந்து 49 பாகிஸ்தானியர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments