Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக நாடுகளால் வெளியேற்றப்படும் பாகிஸ்தானியர்!!

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2017 (15:55 IST)
வெளிநாடுகளில் வாழும் பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருவது சில காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 


 
 
கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை 5,44,105 பாகிஸ்தானியர்கள் பிற நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர் என புள்ளிவிவரம் கூறுகிறது.
 
134 வெவ்வேறு நாடுகளில் இருந்து இவர்கள் வேளியேற்றப்பட்டுள்ளனர். இந்தியா, லாவோஸ், தோசோ, போர்ட்லூயில், லைபீரியா, கினியா, புருண்டி, மடகாஸ்கர், மலாவி, காங்கோ, டொமினிக் குடியரசு, மொசாம்பிக், அங்கோலா,  எத்தியோப்பியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய நாடுகள் போன்றவை இதில் அடங்கும்.
 
பாகிஸ்தானியர்களை அதிக அளவில் வெளியேற்றிய நாடுகள் பட்டியலில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. 
 
அதை தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், மலேசியா, இங்கிலாந்து, துருக்கி மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் உள்ளன.
 
இந்தியாவில் இருந்து 49 பாகிஸ்தானியர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments