Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் செய்தியாளர் கென்யாவில் கொலை !

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (18:17 IST)
ஆப்பிரிக்க நாடான கென்யாவின் பாகிஸ்தான்  செய்தியாளர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கென்யா நாட்டில்  நடந்த ஒரு சாலை விபத்தில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த செய்தியாளர்  பலியானதாக ஒரு தகவல் வெளியானது.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபரின் ஆதரவாளரும் பிரபல தனியார் செய்தித் தொலைக்காட்சியின் நிருபராகப் பணியாற்றியவர் அர்ஷிப்.

இவர், சில காலம் துபாயில் இருந்துவிட்டு, சமீபத்தில், ஆப்பிரிக்க நாடான கென்யாவிற்குச் சென்றுள்ளார்.

ALSO READ: பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் நீதிபதியை கொன்ற பயங்கரவாதிகள்.
 
அப்போது, அவர் சாலை விபத்தில் உயிரிழந்ததாக அங்கிருந்து தகவல் வெளியான நிலையில்,  திருட்டுக் காரைப் பிடிப்பதற்காக வைப்பட்டிருந்த தடுப்புகளை மீறி அர்ஷத்தின் கார் சென்றபோது, அவரை நோக்கி கென்ய போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’வணக்கம் சோழ மண்டலம்’.. சிவனை வழிபடுபவன் சிவனில் கரைகிறான்! - பிரதமர் மோடி பேச்சு!

ஓலைச்சுவடி படிக்கும் தஞ்சை மணிமாறன்! - மன் கீ பாத்தில் புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி!

துணை முதலமைச்சர் பதவி! ஆசைக்காட்டினால் சென்று விடுவேனா? - திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. நிறைபுத்தரிசி பூஜை தேதியும் அறிவிப்பு..!

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments