Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: அதிரடி அறிவிப்பு

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (18:16 IST)
தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களுக்கு மட்டும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை தேவகோட்டை இளையாங்குடி மானாமதுரை காளையார்கோவில் திருப்புவனம் தாலுகாவில் உள்ள கல்லூரிகளுக்கு மட்டும் நாளை அதாவது அக்டோபர் 27ஆம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மருதுபாண்டியர் குருபூஜை அந்த பகுதியில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். எனவே பள்ளி கல்லூரிகளுக்கு நாலை விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அக்டோபர் 30-ஆம் தேதி தேவர் குரு பூஜை நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments