Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: அதிரடி அறிவிப்பு

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (18:16 IST)
தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களுக்கு மட்டும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை தேவகோட்டை இளையாங்குடி மானாமதுரை காளையார்கோவில் திருப்புவனம் தாலுகாவில் உள்ள கல்லூரிகளுக்கு மட்டும் நாளை அதாவது அக்டோபர் 27ஆம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மருதுபாண்டியர் குருபூஜை அந்த பகுதியில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். எனவே பள்ளி கல்லூரிகளுக்கு நாலை விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அக்டோபர் 30-ஆம் தேதி தேவர் குரு பூஜை நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments