Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் போரில் தோல்வி அடைந்தது உண்மைதான்: பாகிஸ்தான் பத்திரிகையாளர் தகவல்..!

Siva
செவ்வாய், 13 மே 2025 (17:07 IST)
பாகிஸ்தான் பிரதமர் போரில் வெற்றி பெற்றதாக, எதிரிகள் தோல்வி அடைந்து கோழைகள் ஆகிவிட்டதாக பெருமையாக பேசிய நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் முற்றிலும் மாறாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, "நாம் உண்மையில் போரில் தோல்வி அடைந்து விட்டோம்" என்பது தான் நிஜமான நிலை என்று அவர் கூறியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கராச்சியில் உள்ள Malir Cantt என்ற ராணுவ தளத்தை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது உண்மை என்றும், அதோடு மேலும் சில இடங்களிலும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறினார். இந்த தாக்குதல் கடல் வழியாக இந்தியா வைத்திருக்கும் INS Vikrant என்ற போர் கப்பலிலிருந்து நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவம் வெளியிட்ட செய்திகளெல்லாம் பொய்யாக இருப்பதாகவும், பாகிஸ்தான் உண்மையில் இந்த போரில் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்று அவர் கடுமையாக தெரிவித்தார். இதன் பின்னர், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தான் அரசின் பொய் அம்பலத்திற்கு வந்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்..!

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் திருச்சி சிவா? பரபரப்பு தகவல்..!

ரியல் எஸ்டேட் போட்டி! கட்டுமான நிறுவனங்கள் சிறப்பு வசதிகளை விளம்பரம் செய்ய தடை!

வாக்காளர் பட்டியல் மோசடி குற்றச்சாட்டு.. குரங்குகள் நீதிமன்றம் செல்லலாம்.. சுரேஷ் கோபி சர்ச்சை கருத்து

ராஜஸ்தான் மாநிலம் ஒரு நீல நிற பிளாஸ்டிக் பேரலுக்குள் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரையில்
Show comments