Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் ஆணைய அதிகாரியுடன் பாலியல் உறவு.. ஊக்க மாத்திரை சாப்பிட்ட போலீஸ் அதிகாரி பலி..!

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2023 (10:31 IST)
தேர்தல் ஆணைய அதிகாரியுடன் பாலியல் உறவு வைத்திருந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் அதிக ஊக்க மாத்திரை சாப்பிட்டதால் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாகிஸ்தான் நாட்டின் லாகூர் மாகாண டிஐஜி யாக பணியாற்றி வருபவர் ஷெரிக் ஜமால். இவர் தனது மனைவியை பிரிந்து உள்ள காரணத்தால் பெண் தேர்தல் அதிகாரி ஒருவருடன் பாலியல் உறவில் இருந்ததாக தெரிகிறது 
 
மேலும் அடிக்கடி அவர் பாலியல் உணர்வை தூண்டும் ஊக்க மாத்திரைகளையும் அதிக அளவில் சாப்பிட்டு உள்ளார். இந்த நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் உயிரிழந்த விட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த சம்பவம் குறித்து பெண் தேர்தல் அதிகாரியிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் தலைவர் காமேனியை போட்டுத்தள்ள ப்ளான்.. ஆனால்..? - இஸ்ரேல் அமைச்சர் ஓபன் டாக்!

எம்ஜிஆரை வர்ணித்து கலைஞர் எழுதிய வரிகள்.. பதிலுக்கு எம்ஜிஆர் செய்த சம்பவம்! - சத்யராஜ் கலகல பேச்சு!

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் வெளியீடு.. கலந்தாய்வு எப்போது?

அதிமுக கூட்டணிக்கு தவெக வரலாம்.. ஆனால் ஈபிஎஸ் தான் முதல்வர்: ராஜேந்திர பாலாஜி

விமான விபத்து விசாரணையில் உதவ வந்த ஐ.நா குழு! மறுத்த இந்தியா! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்