Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் பிரதமர் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (18:36 IST)
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஐந்து ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் தற்போது அவர் மீது புதிய குற்றச்சாட்டு எழுந்து உள்ளது
 
அந்த குற்றச்சாட்டில் வெளிநாட்டு நபர்களிடமிருந்து பெறப்பட்ட பரிசுப் பொருட்களை விதிகளை மீறி அவர் விற்பனை செய்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்து இந்த புகார் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
இதன் காரணமாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகம்: ஆய்வுக்கு பின் குஷ்பு பேட்டி..!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றம்..!!

துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு தமிழக அரசின் முக்கிய பதவி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments