Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் பிரதமர் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (18:36 IST)
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஐந்து ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் தற்போது அவர் மீது புதிய குற்றச்சாட்டு எழுந்து உள்ளது
 
அந்த குற்றச்சாட்டில் வெளிநாட்டு நபர்களிடமிருந்து பெறப்பட்ட பரிசுப் பொருட்களை விதிகளை மீறி அவர் விற்பனை செய்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்து இந்த புகார் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
இதன் காரணமாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments