Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றால் 270 நாட்கள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (17:24 IST)
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு 270 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
குழந்தை பெற தகுதி இல்லாதவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதற்கான விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் அரசு பெண் ஊழியர் ஒருவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டால் அந்த குழந்தையை பராமரிக்க அரசு பெண் ஊழியர்களுக்கு 270 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அறிவிப்பு செய்துள்ளது 
 
இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments