Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றால் 270 நாட்கள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (17:24 IST)
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு 270 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
குழந்தை பெற தகுதி இல்லாதவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதற்கான விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் அரசு பெண் ஊழியர் ஒருவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டால் அந்த குழந்தையை பராமரிக்க அரசு பெண் ஊழியர்களுக்கு 270 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அறிவிப்பு செய்துள்ளது 
 
இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெடிக்கல் காலேஜ் மெஸ் மீது விழுந்த விமானம்.. 40 மாணவர்கள் கதி என்ன? அதிர்ச்சி தகவல்..!

விமான விபத்தில் சிக்கிய முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்.. அதிர்ச்சி தகவல்..!

அகமதாபாத் விமான விபத்து: 10 நிமிடங்கள் தாமதத்தால் விமானத்தை மிஸ் செய்த பயணி.. உறவினர்கள் மகிழ்ச்சி..!

அகமதாபாத் விமான விபத்து: 50 உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்.. 7 குழந்தைகள் நிலை என்ன?

விபத்துக்குள்ளான விமானத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் பயணம் செய்தாரா? பயணிகள் லிஸ்ட்டில் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments