Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு! – நாடாளுமன்றத்தை கலைக்கும் இம்ரான்கான்!

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (13:15 IST)
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மான நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தை கலைக்க இம்ரான்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்தது. நாடாளுமன்றம் கூடிய நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் பாகிஸ்தான் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என கூறி சபாநாயகர் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பை நிராகரித்ததோடு நாடாளுமன்ற கூட்டத்தை 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில் அதை தொடர்ந்து அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர் இம்ரான் கான் “எனது ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சதி நடந்துள்ளது உறுதியாகியுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பட்டது சரியே” என தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆட்சியை கலைத்து தேர்தலை நடத்த குடியரசு தலைவருக்கு இம்ரான்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து.. காயமடைந்த மகனை காப்பாற்ற தியாகம் செய்த தாய்.. சிகிச்சைக்கு வழங்கிய தோல்..!

'ஆபரேஷன் மகாதேவ்'.. பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை..!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கப்படுமா? உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

என்னை மிரட்டி யாரும் பணிய வைக்க முடியாது: முன்னள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

7 ஆயிரம் ரூபாயில் விமானம் செய்து அசத்திய பீகார் இளைஞர்! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments