Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண திட்டமிட்டு வரும் பாகிஸ்தான்

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (16:01 IST)
பாகிஸ்தான் இம்ரான் கான் அரசு காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை சுதந்திர பெற்றது முதல் தற்போது வரை நீடித்து வருகிறது. குறிப்பாக காஷ்மீர் பகுதியை கைப்பற்ற இந்திய, பாகிஸ்தான் இருநாடுகளும் போட்டி போட்டு கொண்டிருக்கிறது. 
 
காஷ்மீர் நிலைத்தை வைத்து தற்போது இந்தியா, பாகிஸ்தான் பிரச்சனைகள் நிலவி கொண்டிருக்கிறது. இதற்கு தீர்வு காண இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் முயன்றும் இயலவில்லை.
 
பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இம்ரான் கான் அரசு தற்போது பாகிஸ்தான் பிரச்சனைக்கு தீர்வு காண திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

3 நாட்களாக தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments