Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்ககிட்டயும் அணு ஆயுதம் இருக்கு.. மறந்துடாதீங்க! – இந்தியாவுக்கு பாக். அமைச்சர் எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (13:32 IST)
பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் உள்ளதை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் மந்திரி இந்தியாவை அச்சுறுத்தும் விதமாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஐநா சபையில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பூட்டோவுக்கும், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையே நடந்த விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் பிரதமர் மோடி குறித்து பூட்டோ பேசியதற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சி மந்திரி ஷஷியா மரி செய்தியாளர்கள் சந்திப்பில் “பாகிஸ்தானிடமும் அணு ஆயுதம் உள்ளதை இந்தியா மறந்துவிடக்கூடாது. எங்கள் அணு ஆயுத நிலைபாடு அமைதியாக இருப்பதற்கு அல்ல. பிரச்சினை என்றால் பின்வாங்க மாட்டோம். இஸ்லாமிய மதத்தை இந்தியா தீவிரவாதத்தோடு சித்தரிக்கிறது” என பேசியுள்ளார்.

தொடர்ந்து பாகிஸ்தான் அரசு அமைச்சர்கள் இந்தியாவை சீண்டும் விதமாக பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments