Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பனிப் பாறைகளால் பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல்...

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2020 (21:22 IST)
ஷிஸ்பர் பனிப்பாறைகள் உருகுவது பாகிஸ்தான் நாட்டிற்கு அச்சுறுத்தலாக அமையும் என தகவல் வெளியாகிறது.
காலநிலை மாற்றத்தினால்   அண்டார்டிகா முதற்கொண்டு உலகில்  பல்வேறு பகுதிகள் உள்ள பனிப்பாறைகள்  உருகி வருகிறது.  இதற்கு அறிவியலாளர்கள் பலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நமது அண்டை நாடான பாகிஸ்தானில் ஷிஸ்பர் என்ற பனிப்பாறைகள் உள்ளது. இதில் ஒருநளைக்கு நான்கு மீட்டர் வேகத்தில் ஹசானாபாத் கிராம மக்களை நோக்கி நகர்ந்து வருவதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இதனால் அங்குள்ள மக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments