Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைமாற்றாய் 2.3 பில்லியன் குடுங்க..! – சீனாவிடம் கைநீட்டிய பாகிஸ்தான்!

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (10:36 IST)
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் சீனாவிடம் கடன் கேட்டுள்ளது பாகிஸ்தான்.

இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் அன்னிய செலவாணி இருப்பு குறைந்த நிலையில் பாகிஸ்தான் அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால் ஏற்றுமதி, இறக்குமதியிலும் பெரும் பிரச்சினையை பாகிஸ்தான் சந்தித்துள்ளது.

சமீபத்தில் தேயிலையை அதிகமாக இறக்குமதி செய்யமுடியாத காரணத்தால் தேநீர் அருந்துவதை குறைத்துக் கொள்ள பாகிஸ்தான் மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியது. தற்போது நிதி நெருக்கடியை சமாளிக்க சீன வங்கிகள் கூட்டமைப்பிடம் இருந்து 2.3 பில்லியன் டாலர்கள் கடனுதவியாக பெற்றுள்ளது பாகிஸ்தான் அரசு. இதைக் கொண்டு ஓரளவு நிதி நெருக்கடியை சமாளிக்க இயலும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

ஆட்சிக்கு வந்தா ஒரு பேச்சு.. வரலைன்னா ஒரு பேச்சு! - மு.க.ஸ்டாலின் மீது தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments