Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைமாற்றாய் 2.3 பில்லியன் குடுங்க..! – சீனாவிடம் கைநீட்டிய பாகிஸ்தான்!

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (10:36 IST)
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் சீனாவிடம் கடன் கேட்டுள்ளது பாகிஸ்தான்.

இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் அன்னிய செலவாணி இருப்பு குறைந்த நிலையில் பாகிஸ்தான் அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால் ஏற்றுமதி, இறக்குமதியிலும் பெரும் பிரச்சினையை பாகிஸ்தான் சந்தித்துள்ளது.

சமீபத்தில் தேயிலையை அதிகமாக இறக்குமதி செய்யமுடியாத காரணத்தால் தேநீர் அருந்துவதை குறைத்துக் கொள்ள பாகிஸ்தான் மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியது. தற்போது நிதி நெருக்கடியை சமாளிக்க சீன வங்கிகள் கூட்டமைப்பிடம் இருந்து 2.3 பில்லியன் டாலர்கள் கடனுதவியாக பெற்றுள்ளது பாகிஸ்தான் அரசு. இதைக் கொண்டு ஓரளவு நிதி நெருக்கடியை சமாளிக்க இயலும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும்.. மது தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பால் பரபரப்பு..!

முக்கிய காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்.. ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்பிய நீதிபதி தலைமையில் ஆணையம்..

டிரம்ப் நன்றி இல்லாதவர்.. நான் இல்லாவிட்டால் அவர் ஜெயித்திருக்க முடியாது.. எலான் அதிரடி விமர்சனம்..!

ஆன்லைனில் வாங்கும் டிரஸ்ஸை கூட போட்டு பார்த்து வாங்கலாம்.. கூகுள் AIயின் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments