Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சாரம் இல்லாமல் நடுவழியில் நிற்கும் ரயில்கள்: பாகிஸ்தானின் அவல நிலை!

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (14:15 IST)
பாகிஸ்தானில் மின்சாரம் இல்லாமல் பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளதாகவும் மின்சார ரயில்கள் நடுவழியில் நின்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார சிக்கலில் இருக்கிறது என்றும் இன்னும் ஒரு சில மாதங்களில் அந்நாடு திவாலாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள பல நகரங்களில் மின்சார பற்றாக்குறை காரணமாக இருளில் மூழ்கியுள்ளதாகவும் பல நகரங்களில் மின்சாரம் இன்றி நடுவழியில் ரயில்கள் நின்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மின்சார பிரச்சனையை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் எனினும் 12 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 
 
குறிப்பாக இஸ்லாமாபாத், பெஷாவர், கராச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வசதி படைத்த குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி! - தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர்

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments