Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இந்தியர்களை வெறியேற்றும் நிகழ்வு’ - மோடிக்கு பாகிஸ்தான் சிறுமி மிரட்டல்!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (18:56 IST)
பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் சிறுமி மிரட்டல் விடுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் தனது மகளுக்கு ஏ.கே 47 ரக துப்பாக்கியை எவ்வாறு சுடுவது என கற்று கொடுத்து, பிரதமர் மோடியை எச்சரிக்குமாறு சொல்லிக் கொடுக்கும் காட்சியை வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். 
 
அந்த வீடியோவில் என்ன பேசுகிறோம் என்று அறியாமல் சிறுமி கேமராவை நோக்கி பிரதமர் மோடிக்கு மழலை மொழியில் மிரட்டல் விடுத்துள்ளார். 
பேனா பிடிக்க வேண்டிய கையில் துப்பாக்கியை பிடிக்க வைத்த தந்தைக்கு இந்தியர்களிடம் இருந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments