Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு பக்க வாத்தியமாய் சீனா! – இந்தியாவுக்கு எதிராக ஆயுதங்கள் குவிப்பு!

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (15:16 IST)
காஷ்மீர் பகுதிகளில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு சீனா ஆயுதங்கள் அளித்து உதவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனா – இந்தியா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலை தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த சீனா தளவாடங்கள் அளித்து உதவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு எல்லைப்பகுதிகளில் வன்முறைகளை கட்டவிழ்த்து விட பாகிஸ்தான் ஆளில்லா வான்வழி விமானங்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக சீனாவிலிருந்து காய் ஹாங் 4 யுஏவியை அதிகளவில் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் பிரிகேடியர் முகமது ஜாபர் இக்பால் தலைமையிலான குழு ஒன்று இதற்காக சீனாவிற்கு சென்று கொள்முதல் குறித்த ஆய்வு நடத்தியதாக கூறப்படுகிறது. முன்னரே பாகிஸ்தான் ராணுவம் பயங்கர வாத அமைப்புகளுக்கு பயிற்சிகள் அளித்து வருவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

தாத்தாவுடன் மருத்துவமனை வந்த ஐடி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அதிர்ச்சி பின்னணி..!

டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments