Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஃபேலுக்கு போட்டியாக சீன போர் விமானங்கள்! – பாகிஸ்தான் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (13:27 IST)
இந்தியா பிரான்சிடம் ரஃபேல் விமானங்களை வாங்கிய நிலையில், அதேபோன்ற நவீன வசதிகளை கொண்ட சீன போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்கியுள்ளது.

இந்திய ராணுவத்தின் விமானப்படையை வலுப்படுத்தும் வகையில் பிரான்சிடம் இருந்து அதிநவீன ரஃபேல் விமானங்களை சமீபத்தில் இந்தியா வாங்கியது. இந்நிலையில் அண்டை நாடான பாகிஸ்தான் அதேப்போன்ற நவீன வசதிகளுடன் கூடிய சீன போர் விமானங்களை வாங்கியுள்ளது.

சீனாவின் தயாரிப்பான ஜே-10சி போர் விமானங்கள் அனைத்து வானிலையிலும் சிரமமின்றி இயங்க கூடியவை. ரஃபேலை போலவே அனைத்து நவீன தொழில்நுட்பமும் கொண்டவை. பாகிஸ்தான் ஜெ-10சி விமானங்கள் மொத்தம் 25ஐ சீனாவிடமிருந்து வாங்கியுள்ள நிலையில் மார்ச் 23 பாகிஸ்தான் தின விழாவின்போது இந்த விமானங்கள் ராணுவத்தில் இணைக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments