Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசிபிக் கடலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்! – சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (08:31 IST)
பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் நியூ காலிடோனியா தீவுக்கு அருகே 7.7 ரிக்டர் அளவுகோல் கொண்ட பெரும் நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சுனாமி பேரலைகள் எழ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் இந்த நிலநடுக்கத்தால் மேற்கு பகுதியில் உள்ள அலாஸ்கா, அமெரிக்க மேற்கு தீவு பகுதிகள் பக்கம் பாதிப்புகள் இருக்காது என்றும், கிழக்கில் ஆஸ்திரேலிய தீவு கூட்டங்களில் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments