Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசிபிக் கடலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்! – சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (08:31 IST)
பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் நியூ காலிடோனியா தீவுக்கு அருகே 7.7 ரிக்டர் அளவுகோல் கொண்ட பெரும் நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சுனாமி பேரலைகள் எழ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் இந்த நிலநடுக்கத்தால் மேற்கு பகுதியில் உள்ள அலாஸ்கா, அமெரிக்க மேற்கு தீவு பகுதிகள் பக்கம் பாதிப்புகள் இருக்காது என்றும், கிழக்கில் ஆஸ்திரேலிய தீவு கூட்டங்களில் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments