Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் மிக குளிரான இடம் என்ற சாதனை படத்தை சைபீரியா கிராமம்

Webdunia
செவ்வாய், 16 ஜனவரி 2018 (05:00 IST)
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளில் குளிர்காலம் இருந்து வரும் நிலையில் சைபீரியாவில் உலகிலேயே அதிக குளிர் உள்ள நாடு என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு வரலாறு காணாத வகையில் மைனஸ் 63 டிகிரி வெப்பநிலை ஏற்பட்டுள்ளதால் இங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது

அதிகபட்ச குளிர் இருக்கும்  என்று கூறப்படும் அண்டார்டிகாவை விட சைபீரியாவில் அதிக குளிர் தற்போது நிலவி வருகிறது. குறிப்பாக சைபீரியாவில் உள்ள ஒய்ம்யாகோன் என்ற கிராமம் முழுவதுமே பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளதால் இங்கு வாழும் சுமார் 500 பொதுமக்களின் நிலை என்ன என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது

இங்குள்ள மக்களின் பெரும்பாலான கார்கள் வீட்டின் முன் இல்லாததால் அவர்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒருசிலர் இன்னும் வீட்டின் உள்ளேயே இருப்பதாகவும், அவர்களை மீட்புப்படையினர்  வெளியேற்ற முயற்சிகள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments