Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோபல் பரிசு பெற்றவரின் நாளிதழுக்கு ரஷ்யா தடை

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (17:33 IST)
உக்ரைன் மீது ரஷியா 34 வது நாளாக தொடர்ந்து போரிட்டு வருகிறது.  இதுவரை சிறிய நாடான உக்ரைன் இருந்து 39 லட்சம் மக்கள் வெளியேறி உள்ளதாக ஐ.நா.புள்ளி விவரங்கள் அறிவித்துள்ளது.

இ ந் நிலையில்,    ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து வருவதற்கு எதிராக நோபல் பரிசு பெற்ற க் தன் கருத்துகளை கூறினார். இதனால், ரஷ்ய அரசு நோவா கெஜட்டின் நாளிதழை ரஷியாவின் தடை செய்துள்ளது.

இவர் கடந்தாண்டு நோபல் பரிசு பெற்றவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

கள்ளக்குறிச்சியை அடுத்து விழுப்புரத்திலும் கள்ளச்சாராயம்: ஒருவர் சாவு.. அன்புமணி கண்டனம்..!

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடனுக்கு பதில் கமலா ஹாரிஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments