ஒமிக்ரான் தொற்று: அமெரிக்க நாட்டில் முதல் உயிரிழப்பு

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (17:20 IST)
அமெரிக்க நாட்டில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில்,  இத்தொற்றுக்கு முதல் நபர் உயிரழந்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிரது.

ஏற்கனவே கொரொனா 2 வது அலை பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில்,அமெரிக்க நாட்டிலுள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உருமாறிய ஒமிர்கா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 50 வயது நபர் இன்று உயிரிழந்தார். அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே இங்கிலாந்தில் ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது அமெரிக்காவில் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடியாருக்கு தொடர்பு! வழக்குத் தொடரப் போகிறேன்! - செங்கோட்டையனால் பரபரப்பு!

எடப்பாடியை முதல்வராக்கியவன் நான்! கட்சியை ஒருங்கிணைக்கதான் முயன்றேன்! - செங்கோட்டையன் வேதனை!

டெல்லிக்கு பாண்டவகளால் நிறுவப்பட்ட பெயரை வைக்க வேண்டும்.. அமித்ஷாவுக்கு பாஜக எம்பி கடிதம்..!

தொடர்ந்து ஒரே லிமிட்டில் ஏறி இறங்கும் தங்கம்! இனி இதுதான் விலையா? - இன்றைய நிலவரம்!

தேர்தலுக்கு முன்போ, பின்போ யாருடனும் கூட்டணி இல்லை.. பிரசாந்த் கிஷோர் உறுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments