மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டம்?

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (20:57 IST)
மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது
 
மேலும் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப தொழில்நுட்ப ரீதியாகவும் காகிதமில்லா வகையில் கணினிகள் பொருத்தும் பணியும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கொரோனா சூழலை பொறுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற அல்லது கலைவாணர் அரங்கில் நடைபெறுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments