Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிப்பா? ஒ.எஸ்.மணியன் விளக்கம்

Webdunia
ஞாயிறு, 22 அக்டோபர் 2017 (16:43 IST)
பொறையாரில் சமீபத்தில் பேருந்து பணிமனை கட்டிடம் இடிந்து 9 பேர் பலியாகினர். ஏற்கனவே கோவை சோமனூரில் பேருந்து நிலையம் இடிந்தும் உயிர்ப்பலி ஆகியுள்ளது. இந்த நிலையில் நாகையில் உள்ள தீயணைப்பு கட்டிடத்தில் விரிசல் விழுந்துள்ளதாகவும் எந்த நேரத்திலும் அந்த கட்டிடம் இடிந்துவிழும் அபாயம் இருப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது.



 
 
இந்த நிலையில் பழைய கட்டிடங்களை அதாவது  50 ஆண்டுகள் பழமையான கட்டடங்கள் இடித்து தள்ளப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
 
இன்று நாகையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், 50 ஆண்டுகள் பழமையான கட்டடங்களில் பழுது ஏற்பட்டிருந்தால், உரிய ஆய்வு மேற்கொள்ளப்படும். தேவை ஏற்படும் உடனடியாக இடித்து தள்ளப்படும்' என்று கூறியுள்ளார். எனவே விரைவில் பல கட்டிடங்கள் இடித்து தள்ள வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

விஜயகாந்த் இடத்தை விஜய் நிரப்புவார்: தாடி பாலாஜி பேட்டி..!

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments