Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்டர் கிரவுண்ட் எஸ்கேப்: அமெரிக்காவை எதிர்க்கும் வடகொரியர்களின் நிலை....

Webdunia
ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (12:16 IST)
அண்டர் கிரவுண்ட் சுரங்க ரயில் பாதை மூலம், வடகொரியர்கள் தாய்லாந்தில் தஞ்சமடைய முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 
 
வட கொரியா - அமெரிக்கா இடையே எந்நேரமும் போர் வெடிக்கக்கூடிய பதற்றம் தொடர்ந்து வருகிறது. இதனால் வடகொரியர்கள் தாய்லாந்தை நோக்கி பிறப்படதுவங்கியுள்ளனர்.
 
சராசரியாக ஒரு வாரத்திற்கு 20 முதல் 30 வடகொரியர்கள் தாய்லாந்த் வருவதாக கூறப்படுகிறது. ஆனால், தாய்லாந்தை அடைவதற்கு சீனா முழுவதும் அவர்கள் தலைமறைவாக பயணித்தாக வேண்டும். 
 
இதற்காக அண்டர் கிரவுண்ட் ரயில் பாதையை பயன் படுத்துகின்றனர். தாய்லாந்தை அடைந்துவிட்டால், அங்கிருந்து தென் கொரியாவுக்கு அனுப்பப்படுவார்கள். 
 
தென்கொரியாவில் கொரியர்கள் அனைவருமே அனுமதிக்கப்படுவதால் வடகொரியர்களுக்கும் அங்கு வாழ்வதற்கான அனுமதியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments