Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக-வில் பிளவு இல்லை: கருந்து வேறுபாடு மட்டும்தான்: தம்பிதுரை புது விளக்கம்!!

Webdunia
ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (11:13 IST)
அதிமுக-வில் பிளவு இல்லை கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது என எம்.பி, தம்பிதுரை புது விளக்கமளித்துள்ளார்.


 
 
அதிமுக மூன்று தலைமையில் மூன்று வெவ்வேறு அணிகளாக சிதறி கிடக்கின்றன. இதில் ஓபிஎஸ் அணியும் ஈபிஎஸ் அணியும் சசிகலா குடும்பத்தை கட்சியைவிடு விலக்க முடிவு செய்து உள்ளனர்.
 
இந்த அணிகள் இணையவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், மறுபுறம் தினகரன் இந்த இரு அணிகளுக்கும் சவால்விட்டு வருகிறார்.
 
இது குறித்து தம்பிதுரை பேசியதாவது, அதிமுக-வின் பொதுச் செயலாளர் யார் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் ஆளும் அதிமுகவில் உட்கட்சி குழப்பம் நிலவி வருகிறது. 
 
அதிமுகவில் பிளவு இல்லை, கருத்து வேறுபாடு காரணமாக அணிகள் தனித்தனியாக செயல்பட்டுவருகின்றன. அதிமுகவை யாரும் வீழ்த்த முடியாது என தெரிவித்துள்ளார். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments