Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட கொரியாவில் உணவுக்கே பஞ்சம்??

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (13:01 IST)
வட கொரியா மீது விதிக்கப்பட்டுள்ள தடை, கொரோனா கட்டுப்பாடுகள் ஆகியவை வடகொரியாவில் பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
கடந்த ஓராண்டாக வட கொரியாவில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. இதனால் தானிய விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனோடு வட கொரியா மீது விதிக்கப்பட்டுள்ள தடை, கொரோனா கட்டுப்பாடுகள் ஆகியவை வடகொரியாவில் பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் வடகொரிய ஆளும் கட்சி கூட்டத்தில் பேசிய கிம் ஜோங் உன், நாட்டில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments