Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட கொரியாவில் உணவுக்கே பஞ்சம்??

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (13:01 IST)
வட கொரியா மீது விதிக்கப்பட்டுள்ள தடை, கொரோனா கட்டுப்பாடுகள் ஆகியவை வடகொரியாவில் பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
கடந்த ஓராண்டாக வட கொரியாவில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. இதனால் தானிய விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனோடு வட கொரியா மீது விதிக்கப்பட்டுள்ள தடை, கொரோனா கட்டுப்பாடுகள் ஆகியவை வடகொரியாவில் பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் வடகொரிய ஆளும் கட்சி கூட்டத்தில் பேசிய கிம் ஜோங் உன், நாட்டில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments