Webdunia - Bharat's app for daily news and videos

Install App

NO-DONG 2: ஏன் இந்த புதிய ஏவுகணை? வடகொரியாவின் டார்கெட் யார்?

Webdunia
வியாழன், 5 ஏப்ரல் 2018 (14:45 IST)
NO-DONG 2 என்ற ஏவுகணையை அடுத்த சில மாதத்தில் வடகொரியா தயாரித்துவிடும் என தெரிகிறதாம். இதனால், உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
இந்த ஏவுகணை அணு ஆயுதம் தாங்கும் திறன் படைத்தது. இந்த ஏவுகணை வைத்து இந்ங்கிலாந்து தாக்கப்படலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
 
ஆனால், இது போன்ற ஏவுகணையை எதிர்கொள்ளும் திரன் தற்போது இங்கிலாந்திடம் இல்லை என்ற காரணத்தால், இங்கிலாந்துக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை மட்டுமே வடகொரியா எதிரியாக பார்ப்பதால், இங்கிலாந்து மீது தாக்குதலுக்கான வாய்ப்புகள் குறைவு எனவும் கூறப்படுகிறது. 
 
ஆனால், அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீது போர் தொடுக்கப்படும் நிலையில், இங்கிலாந்த் தனியாக ஒதுங்கிவிட முடியாது எனவே இதற்கு முன் எச்சரிக்கையாக வடகொரியா செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments