Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் அவங்களோட ஒட்டும் இல்ல, உறவும் இல்ல! – கடையை சாத்திய வட கொரியா!

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (11:32 IST)
தென் கொரியாவுடனான அனைத்து வணிக மற்றும் ராணுவ தொடர்புகளையும் முடித்துக் கொள்வதாக வட கொரியா அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறியும் வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவது உலக நாடுகளில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை பேசி தீர்க்கும் பொருட்டு ஹனோய் நகரின் நடத்தப்பட்ட உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் கொரிய அதிபர் கிம் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது, அதை தொடர்ந்து தென்கொரியாவுடனான தொடர்பை துண்டித்த வடகொரியா அணு ஆயுத பேச்சு வார்த்தைகளையும் நிறுத்திவிட்டது.

இந்நிலையில் வடக்கு மற்று தெற்கின் அதிகாரிகளுக்கு இடையேயான தொடர்புகள், எல்லைகளுக்கு இடையேயான வர்த்தக தொடர்புகள், மற்றும் தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்படுவதாக வட கொரியா அறிவித்துள்ளது. மேலும் கிழக்கு மற்றும் தெற்கு கடல் தொடர்புகள், கொரியா இடையேயான சோதனை தொடர்பு பாதை, ஆகியவற்றையும் துண்டிப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்..! அதிர்ச்சி அடைந்த பணிகள்..!!

ஐக்கூவின் அட்டகாசமான பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் iQOO Z9x 5G! – சிறப்பம்சங்கள் என்ன?

காவிரி நீர் கூட்டத்தில் அதிகாரிகள் ஆன்லைன் வாயிலாக பங்கேற்பதா..? தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

விடுதலைப்புலிகள் வீரவணக்கம் செலுத்துவதே இல்லை! – பிரபாகரனின் சகோதரர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் உத்தரபிரதேச வாலிபர்.. அபராதத்தை தவிர்க்க என பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments