Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐநா சபை அனுப்பிய தடுப்பூசிகளை வாங்க மறுத்தாரா கிம்?

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (17:00 IST)
வடகொரியாவை பற்றி எப்போதும் மர்மமானதும் அதிர்ச்சிகரமானதுமான செய்திகளே வெளியாகி வருகின்றன.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக கருதப்படுபவர் வடகொரிய அதிபர் கிம் ஜான் உங். 36 வயதாகும் அவருக்கு கடந்த மாதம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் உடல் நலம் மிகவும் மோசமானதாகவும், அபாய கட்டத்தில் அவர் இருக்கிறார் என்றும், மூளைச் சாவு அடைந்துவிட்டார் என்றும் தகவல்கள் பரவின. இதுபோல அவரைப் பற்றியும் வடகொரியாவைப் பற்றியும் ஏராளமான தகவல்கள் இணையத்திலும் சர்வதேச ஊடகங்களிலும் வெளியாகின்றன.

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் உலக பொருளாதாரமே பாதிக்கப்பட்டு இருந்தாலும், தங்கள் நாட்டில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என வடகொரியா சார்பில் சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது ஐநா சபை அனுப்பிய கொரோனா தடுப்பூசிகளையும் வாங்க மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments