Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐநா சபை அனுப்பிய தடுப்பூசிகளை வாங்க மறுத்தாரா கிம்?

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (17:00 IST)
வடகொரியாவை பற்றி எப்போதும் மர்மமானதும் அதிர்ச்சிகரமானதுமான செய்திகளே வெளியாகி வருகின்றன.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக கருதப்படுபவர் வடகொரிய அதிபர் கிம் ஜான் உங். 36 வயதாகும் அவருக்கு கடந்த மாதம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் உடல் நலம் மிகவும் மோசமானதாகவும், அபாய கட்டத்தில் அவர் இருக்கிறார் என்றும், மூளைச் சாவு அடைந்துவிட்டார் என்றும் தகவல்கள் பரவின. இதுபோல அவரைப் பற்றியும் வடகொரியாவைப் பற்றியும் ஏராளமான தகவல்கள் இணையத்திலும் சர்வதேச ஊடகங்களிலும் வெளியாகின்றன.

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் உலக பொருளாதாரமே பாதிக்கப்பட்டு இருந்தாலும், தங்கள் நாட்டில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என வடகொரியா சார்பில் சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது ஐநா சபை அனுப்பிய கொரோனா தடுப்பூசிகளையும் வாங்க மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments