Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் முகாமிட்டுள்ள வடகொரிய அதிகாரிகள்: பின்னணி என்ன?

Webdunia
புதன், 30 மே 2018 (11:36 IST)
வடகொரியா தொடர் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வந்த காரணத்தினால், அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் இணைந்து வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்தது. 
 
இதன் பின்னர் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் இந்த நிலையை மாற்றியது. தென்கொரியாவின் முயற்சியால் தற்போது அங்கு அமைதி திரும்பியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை இருமுறை சந்தித்துப் பேசியுள்ளார்.
 
அடுத்ததாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வரும் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச உள்ளனர். இதில் தென்கொரிய அதிபரும் பங்கேற்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியது. 
 
இதற்கு முன்னர் வடகொரிய மூத்த அதிகாரிகள் அமெரிக்காவில் முகாமிட்டு உள்ளனர். இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. திட்டமிட்டபடி இரு தலைவர்களும் சந்தித்து பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், அதற்கு முன்பாக இருநாடுகளுக்கும் இடையே ராஜ்ஜியரீதியிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments