Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோபல் பரிசு தொகை அதிகரிப்பு... ஆர்வலர்கள் வரவேற்பு

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (16:23 IST)
ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், அறிவியல், வேதியியல், இயற்பியல், அனைதி, கலாச்சாஅம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு மதிப்புமிக்க நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டில் பரிசு பெறுவோருக்கான தொகை 1.1 மில்லியன் அமெரிக்கன் டாலராக அதிகரித்துள்ளது. நோபல் பவுண்டேசனின் நிதிநிலைமை மேம்பட்டுள்ள்தால் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்த ஆண்டிற்காகன் நோபல் பரிசு அறிவிப்பு வரும் அக்டோபர் 5 ஆம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்படவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments