Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோபல் பரிசு தொகை அதிகரிப்பு... ஆர்வலர்கள் வரவேற்பு

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (16:23 IST)
ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், அறிவியல், வேதியியல், இயற்பியல், அனைதி, கலாச்சாஅம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு மதிப்புமிக்க நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டில் பரிசு பெறுவோருக்கான தொகை 1.1 மில்லியன் அமெரிக்கன் டாலராக அதிகரித்துள்ளது. நோபல் பவுண்டேசனின் நிதிநிலைமை மேம்பட்டுள்ள்தால் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்த ஆண்டிற்காகன் நோபல் பரிசு அறிவிப்பு வரும் அக்டோபர் 5 ஆம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்படவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments