Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோபல் பரிசு தொகை அதிகரிப்பு... ஆர்வலர்கள் வரவேற்பு

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (16:23 IST)
ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், அறிவியல், வேதியியல், இயற்பியல், அனைதி, கலாச்சாஅம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு மதிப்புமிக்க நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டில் பரிசு பெறுவோருக்கான தொகை 1.1 மில்லியன் அமெரிக்கன் டாலராக அதிகரித்துள்ளது. நோபல் பவுண்டேசனின் நிதிநிலைமை மேம்பட்டுள்ள்தால் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்த ஆண்டிற்காகன் நோபல் பரிசு அறிவிப்பு வரும் அக்டோபர் 5 ஆம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்படவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments