Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2018ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு...

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (15:23 IST)
உலகில் வழங்கப்படும் மிகவும் உயர்ந்த பரிசு மற்றும் அங்கீகாரத்தில்  நோபல் பரிசும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஆல்பிரட் நோபல் என்ற அறிஞரின் பெயரால் நோபல் பரிசு அளிக்கப்படுவது வழக்கம்.
 
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மருத்துவத்துகான நோபல் பரிசு நோபல் ஜேம்ஸ் பி.ஆலிசன், தசுகோ ஹோஞ்ஹோவுக்கு  ஆகியோருக்கு வழங்குவதாக நோபல் பரிசு கமிட்டிக் குழு ஒருமனதாக இன்று பிற்பகலில் தெரிவித்துள்ளது.
 
புற்று நோய் தொடர்பான மருத்துவக் கண்டுபிடிப்புக்காக இருவருக்கும் இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த மருத்துவத்துக்கான நோபல் பரிசைஜேம்ஸ் பி.ஆலிசன், தசுகோ ஹோஞ்ஹோவுக்கு  ஆகிய  இருவரும் பகிர்ந்து கொள்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments