2 அமெரிக்கர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு.. சாதித்தது என்ன?

Mahendran
திங்கள், 7 அக்டோபர் 2024 (16:52 IST)
மருத்துவத்திற்கான நோபல் பரிசு இரண்டு அமெரிக்கர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிப்பு வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் அம்ப்ரோஸ், கோரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் வழங்கப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வரும் நிலையில், முதல் கட்டமாக இந்த ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு இரண்டு அமெரிக்கர்களுக்கு கிடைத்துள்ளது.

நோபல் பரிசு பெற்ற விக்டர் அம்ப்ரோஸ், கோரி ருவ்குன்  ஆகிய இருவரும் 11 மில்லியன் பரிசு தொகை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோ ஆர்என்ஏ வை கண்டுபிடித்ததற்காக விக்டர் அம்ப்ரோஸ், கோரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் இந்த நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த இரண்டு அமெரிக்கர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுயசார்புடன் தீபாவளியை பெருமிதமாக கொண்டாடுவோம்! - நாட்டு மக்களுக்கு பிரதமர் தீபாவளி வாழ்த்து!

ஆபரேஷன் சிந்தூர் 2.0 விரைவில்..? பாகிஸ்தானை பீதியில் ஆழ்த்திய இந்திய ராணுவம்!

தமிழ்நாட்டில் மேக வெடிப்பா? ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் அமுதா விளக்கம்..!

உலகின் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகத்தில் பயங்கர கொள்ளை: மன்னர் நெப்போலியன் நகைகள் திருட்டு!

சென்னை, மதுரை உட்பட 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments