Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 அமெரிக்கர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு.. சாதித்தது என்ன?

Mahendran
திங்கள், 7 அக்டோபர் 2024 (16:52 IST)
மருத்துவத்திற்கான நோபல் பரிசு இரண்டு அமெரிக்கர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிப்பு வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் அம்ப்ரோஸ், கோரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் வழங்கப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வரும் நிலையில், முதல் கட்டமாக இந்த ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு இரண்டு அமெரிக்கர்களுக்கு கிடைத்துள்ளது.

நோபல் பரிசு பெற்ற விக்டர் அம்ப்ரோஸ், கோரி ருவ்குன்  ஆகிய இருவரும் 11 மில்லியன் பரிசு தொகை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோ ஆர்என்ஏ வை கண்டுபிடித்ததற்காக விக்டர் அம்ப்ரோஸ், கோரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் இந்த நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த இரண்டு அமெரிக்கர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments