Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர்கள் நாளை வேலை நிறுத்தம் –பள்ளிகள் இயங்குமா?

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (15:35 IST)
பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் நாளை ஈடுபடுகிறது ஜாக்டோ-ஜியோ அமைப்பு

புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்கிவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழநாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறது ஜாக்டோ- ஜியோ அமைப்பு.

இதில் பல லட்சம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பப்க்கேற்றுக் கொள்வார்கள் என அதன் ஒருங்கிணைப்பாளர் தாஸ் முன்பே அறிவித்திருந்தார். இதனால் நாளை நடைபெறப்போகும் வேலைநிறுத்தால் பள்ளிகள் இயங்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நாளை பள்ளிகள் இயங்குவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற பள்ளி மாணவர்கள் சீருடை மாற்றம் சம்மந்தமான பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதை அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments