Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி முனையில் 200 மாணவர்கள் கடத்தல்! – நைஜீரியாவில் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 31 மே 2021 (08:38 IST)
நைஜீரியாவில் உள்ள இஸ்லாமிய பள்ளி ஒன்றில் நுழைந்த மர்ம நபர்கள் 200 மாணவர்களை கடத்தி சென்றதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவின் தெகினா என்ற பகுதியில் சாலிகு டாகோ இஸ்லாமியா என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இஸ்லாமிய கல்வி அளிக்கும் இந்த பள்ளிக்குள் நேற்று மதியம் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மாணவர்கள் 200 பேரை மர்ம ஆசாமிகள் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் பள்ளி மாணவர்களை பணய தொகை கேட்டு கடத்துவது நைஜீரியாவில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments