Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி முனையில் 200 மாணவர்கள் கடத்தல்! – நைஜீரியாவில் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 31 மே 2021 (08:38 IST)
நைஜீரியாவில் உள்ள இஸ்லாமிய பள்ளி ஒன்றில் நுழைந்த மர்ம நபர்கள் 200 மாணவர்களை கடத்தி சென்றதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவின் தெகினா என்ற பகுதியில் சாலிகு டாகோ இஸ்லாமியா என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இஸ்லாமிய கல்வி அளிக்கும் இந்த பள்ளிக்குள் நேற்று மதியம் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மாணவர்கள் 200 பேரை மர்ம ஆசாமிகள் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் பள்ளி மாணவர்களை பணய தொகை கேட்டு கடத்துவது நைஜீரியாவில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments