Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாங்காங் கப்பலில் சென்ற இந்தியர்கள் கடத்தல்! – கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்!

Webdunia
வியாழன், 5 டிசம்பர் 2019 (09:55 IST)
ஹாங்காங் சரக்கு கப்பலில் சென்று கொண்டிருந்த இந்தியர்கள் உட்பட 19 பேரை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாங்காங் நாட்டை சேர்ந்த எண்ணெய் கப்பல் ஒன்று நைஜீரிய கடல் பகுதியில் சென்று கொண்டிருந்திருக்கிறது. அப்போது திடீரென அங்கு தோன்றிய கடற்கொள்ளையர் கும்பல் ஒன்று அங்கிருந்த 18 இந்தியர்கள் மற்றும் ஒரு துருக்கி நாட்டினர் உட்பட 19 பேரை கடத்தி சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த இந்திய தூதரகம் நைஜீரியாவை தொடர்பு கொண்டு கடத்தப்பட்டவர்களை மீட்கும் பணிகளில் இறங்கியுள்ளது. கப்பலில் 26 பேர் பயணம் செய்த நிலையில் கொள்ளையர்கள் இந்தியர்களை அதிகமாக கடத்தி சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments